விந்து மழையில் விந்தியா..!!
கடந்த 25 வருட காலமாக டெல்லியைவிட்டு எங்கும் வெளியே போகாமல், வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திய விந்தியாவுக்கு, தன்னுடைய இரண்டு குழந்தைகளும் பெரியவர்கள் ஆகி திருமணம் ஆகி வ ெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்ட பின்னர், இந்தியாவில் ஆறுமாதம், வெளிநாடுகளில் ஆறுமாதம் என்று மாறி மாறி வாழ்க்கை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. விந்தியாவின் தாய் தந்தை மற்ற பெரிய உறவினர்கள் அனைவரும் காலமாகி ஆண்டுகள் ஓடிவிட்டன. கணவனும் இறந்தபின்னர் தன்னுடைய குழந்தைகள் பெரியவர்கள் ஆகி செட்டில் ஆகும்வரை அதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தாள். தற்போது சுதந்திரப் பறவை ஆகி, இந்த 50 வயதில் இந்தியாவில் முக்கிய இடங்களுக்கு சுற்றுலா சென்று, டூரிஸ்ட் ஸ்பாட்களை வலம் வருகிறாள். இடையிடையே இந்த டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு அருகில் உள்ள கோயில்களையும் கண்டு ஆனந்தம் அடைகிறாள். கண்ணால் காண்பது, கண்ணால் காணமுடியாதது அனைத்துமே ஒரே சக்தியின் பல்வேறு வடிவங்களே என்ற உண்மை விந்தியாவின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. இரண்டே இரண்டு செட் மாற்று உடைகளுடன், மிகக் குறைவான லக்கேஜுடன், பல ஊர்களுக்கும் சென்று அனுபவிப்பது அவளுக்கும் மிக நன்றாக இருக்கிறது. தற்போ...